Showing posts with label இஸ்லாமிய கேள்வி பதில். Show all posts
Showing posts with label இஸ்லாமிய கேள்வி பதில். Show all posts

Thursday, January 31, 2019

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டிய அற்புதமான தகவல்கள் ! ! 👇👇👇👇


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்.
1 . அன்னை கதிஜா (ரழி)
2 . அன்னை சவுதா (ரழி)
3 . அன்னை ஆயிஷா (ரழி)
4 . அன்னை ஹப்ஸா (ரழி)
5 . அன்னை ஜைனப் (ரழி)
6 .அன்னை உம்மு சல்மா (ரழி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரழி)
8 . அன்னை ஜைனப் பின் ஜஹ்ஷ் (ரழி)
9 . அன்னை ஹபீபா (ரழி)
10 . அன்னை சபியா (ரழி)
11 .அன்னை மைமூனா (ரழி).

Saturday, October 13, 2018

குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?
1⃣பதில் : 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
1. பேரீத்த மரம் - (அல்குர்ஆன் 6:99)
2. மாதுளை மரம் - (அல்குர்ஆன் 6:99)
3. ஜைத்தூன் (ஒலிவம்) மரம் - (அல்குர்ஆன் 24:35)
4. இலந்தை மரம் - (அல்குர்ஆன் 34:16)
5. ஜக்கூம் (கள்ளி) மரம் - (அல்குர்ஆன் 44:43)

Wednesday, July 18, 2018

நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?'

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?'
என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்க அவர், 'நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை:
1.ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது;
2.இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது;

Monday, June 25, 2018

அல்லாஹ்வின் பேரருளால் ஹயாத்துடன் இருக்கும் தீர்க்கதர்ஷீகளான நபிமார்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!!

அல்லாஹ்வின் பேரருளால் ஹயாத்துடன் இருக்கும் தீர்க்கதர்ஷீகளான நபிமார்கள்...

இத்ரிஸ் ( அலைஹிஸ்ஸலாம்) 


ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)

ஹிளுருன் (அலைஹிஸ்ஸலாம் )

இல்யாஸ் (அலைஹிஸ்ஸலாம்)


நன்றி : முஹமது இலியாஸ்

Saturday, May 19, 2018

அரசியல் என்பது சாக்கடையா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே 
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.

Thursday, March 8, 2018

இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை?

கேள்வி : இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை? 
நபிகள் நாயகத்துக்கு ஏன் உருவமில்லை?

பதில் : உருவ வழிபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை என்பதால் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை!
நாம் யாரும் கடவுளை கண்டத்தில்லை ! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது இந்த மண்ணின் பழமொழி !
யாரும் காணாத கடவுளுக்கு உருவம் கொடுப்பதாக இருந்தால் அது மனிதனின் கற்பனையாகத்தான் இருக்க முடியும் !

Sunday, February 18, 2018

இஸ்லாமிய கேள்வி பதில் - முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 

Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?
கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.
Q2) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:
லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.

Sunday, December 24, 2017

இஸ்லாத்தில் முதன் முதலாக

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
முதன் முதலில்.......
🌷 இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது? 
👉 இரவு.
🌷 அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
👉 தேனீ.
🌷 கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
👉 அஸர் தொழுகை.
🌷 கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
👉 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.

Thursday, September 7, 2017

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
🗣 கேள்வி : ஸலவாத் எப்படி கூறுவது ?
{நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறிவோம் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில்கூறுவது! முழு ஸலவாத்தைக்கூற வேண்டுமா? அல்லது வெறுமனே ஸல்லலாஹூஅலைஹிவஸல்லம் என்று கூறினால் போதுமா ?}

 பதில் :
 தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

Wednesday, August 30, 2017

மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..


🗣கேள்வி : ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது?
பதில் : ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள்பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

Friday, August 25, 2017

இகாமத் சொல்ல மறந்தால் தொழுகை கூடுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
இகாமத்_சொல்ல_மறந்தால்_தொழுகை_கூடுமா?
கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா?
பதில் : கூடும். ஒரு நன்மையை இழந்து விடுகின்றோம்.

Thursday, August 24, 2017

குர்பானியின் சட்டங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
🕋கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா
💢🐄குர்பானிப் பிராணியை *கிப்லாவை முன்னோக்கித்தான்* அறுக்க வேண்டும் என்று *கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்* எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் *பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது* என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே *எந்தத் திசை* அறுப்பவருக்கு *தோதுவாக* உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.
💢🐫சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் *குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது* போன்ற செயல்களைச் செய்கின்ற னர். *இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும்* . மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத *மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்'தான* நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?...



🗣
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா ?
 பதில் : 🍁 துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

🍁 துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: முஸ்லிம் (2151)
🍁 முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிப்பதற்கு காரணமாக இருக்கும் இந்த அரஃபா நோன்பு இந்த வருடம் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது முந்தைய ஒரு நாள்அல்லது பிந்தைய ஒரு நாள் சேர்த்து வைக்க வேண்டுமா? என்று ஐயம் பின்வரும் நபிமொழிகளை பார்க்கும் போது எழலாம்.

Friday, July 28, 2017

இஸ்லாமிய கேள்வி பதில்

1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.
2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது
3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.
4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது
5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது.

Friday, February 17, 2017

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:


விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

Sunday, September 11, 2016

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:

விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

Saturday, July 4, 2015

இஸ்லாமிய கேள்வி பதில்

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

Thursday, July 2, 2015

திருக்குர்ஆன் கேள்வி பதில்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.

Saturday, January 17, 2015

இஸ்லாமிய கேள்வி பதில்

"ல்லாஹ்” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
”அல்லாஹ்” என்ற வார்த்தை எத்தனை விரிவான பொருளை கொண்டுள்ளதோ அத்தகையதொரு வார்த்தை பிறமொழிகளில் இல்லை என்பதே தெளிவான முடிவாகும் இறைவன் கடவுள் ஆண்டவன் போன்ற வார்த்தைகள் இதன் நேரடிப் பொருள் அல்ல.

Wednesday, December 17, 2014

நபிமார்கள் பற்றிய தகவல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
நபிமார்கள் பற்றிய தகவல்கள்
நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்தை தம் மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர்கள்.