Showing posts with label வலிமார்களை நேசிப்போம். Show all posts
Showing posts with label வலிமார்களை நேசிப்போம். Show all posts

Monday, March 30, 2020

முத்துப்பேட்டை இறைநேசர்களின் நினைவிடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
திருவாரூர் மாவட்ட கடற்கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டை இறைநேசர்களின் நினைவிடங்களாக தர்காக்கள் உள்ளன.
மகான் ஷேக் தாவூது தர்கா, பீவி பாத்திமா அம்மா தர்கா, ஆற்றுக்கரை பாதுஷா நாயகர் தர்கா ஆகிய நினைவிடங்கள் பிரபலமானவை. இயற்கை வளம் மிக்க ஆறும், குளமும்,பள்ளிவாசலும் ஊருக்கு அழகூட்டுகின்றன.

Thursday, March 12, 2020

ஹழ்ரத் பாவா சையத்ஷா பீருல் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நண்பர்களே சகோதரர்களே
இறைநேசர்கள் காலடி படாத பூமியும் உண்டோ எனக் கேட்கும் அளவிற்கு உலகம் எங்கும் இறைநேசர்கள் பயனித்து இஸ்லாத்தை பரப்பி அந்த அந்நிய பூமியை தங்கள் சொந்த பூமியாக மாற்றி அங்கே தங்கள் மறைவாழ்விடத்தை அமைத்துக் கொள்வார்கள் (இறை நாட்டப்படி இன்ஷா அல்லாஹ் )

Tuesday, February 18, 2020

**ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலியுல்லாஹ் அவர்களின் வரலாறு…*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                     பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நத்ஹர் நகர் !
திருச்சியின் மறுபெயர்தான் இது…
இஸ்லாமியச் சுடரை தென்னிந்தியாவில் ஏற்றி வைப்பதற்காக, முதன் முதலாக இங்கே அடியெடுத்து வைத்த மகான் நத்ஹர்வலி அவர்களின் நினைவாக முஸ்லிம்களால் சூட்டப்பட்ட பெயர்தான் நத்ஹர்நகர்…

Tuesday, December 31, 2019

ஆண்டவனால் அருளப்பெற்ற. திருநாமமான. முஹ்யித்தீன் என்ற அற்புதப் பெயரே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஹௌஸுல்.அஃலம் முய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி நாயகத்துக்கு ஆண்டவனால் அருளப்பெற்ற. திருநாமமான. முஹ்யித்தீன் என்ற அற்புதப் பெயரே உலகின் பல.பகுதிகளிலும் அறியப்பட்டதாகவும் சங்கையாகவும் உன்னதமாகவும் போற்றப்படுவதாகவும் உள்ளது ????????,??????

Wednesday, July 17, 2019

பொறுமையின் சிகரம் ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாரின் உண்மையான யர் #ஸைய்யிதா_ஜைனப்என்பதாகும். #சையத்_அலி_ஃபாத்திமா என்பது தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள அவர்களின் அடையாளப் பெயர் ஆகும். மதீன மாநகரில் பெண்கள் பேன வேண்டிய மார்க்க ஒழுக்கங்களில் ஈடு இணையற்று சிறந்து விளங்கிய அவர்களை, ஷஹீது நாயகம் அவர்கள் தங்களுடைய 25ஆவது வயதில் மணமுடித்தார்கள்.#சையத்_அபூதாஹிர், #சையத்_ஜைனுல்_ஆபிதீன் ஆகிய இரு புதல்வர்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். இளைய மகனார் ஜைனுல் ஆபிதீன் நாயகம் அவர்கள் இளம்வயதில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Saturday, June 29, 2019

பீமா பீவி சையதுன்னிஷா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
16 ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை பரப்பும் நோக்கத்தோடு சவூதியில் இருந்து ஒரு குடும்பம் பல நாடுகளை கடந்து இந்தியா வந்தடைந்தது நபிகள் நாயகத்தின் குலத்தில் பிறந்த அந்த சூபிக்கள் குடும்பம்  இந்தியா வந்தடைந்தபின் அனைவரும் ஒவ்வொறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று இஸ்லாம் மதத்தை பரப்பினார்கள்.
அந்த குடும்பத்தின் சகோதரிகள் பெயர்கள்...
பீமா பீவி சையதுன்னிஷா
அம்மா ரளியல்லாஹு ,
சைய்யது அலி பாத்திமா ரளியல்லாஹு ,
சுமையா சின்னப்பிள்ளை நாச்சியார் அம்மாள் ,ரளியல்லாஹு ஆவார்கள்.

Tuesday, October 9, 2018

***** ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா *****

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுமார் 440 ஆண்டுகளுக்கு முன்னர் நாகூர் காதிர் ஒலி ஆண்டகையின் உத்தரவால் திருவதிகை (தற்போதைய பண்ருட்டி நகரின் கிழக்கே 2 கி.மி. தூரத்திலுள்ள சிற்றூர்) நகரை ஹஜ்ரத் செய்யது நுார் முஹம்மது ஷா ஆண்டகை வந்தடைந்தார்கள்.

Tuesday, June 26, 2018

தாத்து ஒன்று ============

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
ஹைதராபாத் சூஃபி ஹஜ்ரத். அவர்களின் விளக்கத்தில் இருந்து
---------------------------------------
“நிச்சயமாக தாத்து, உஜூது என்பன ஒரே அர்த்தத்துக்குள்ள இரு பெயர்களாகும் (இஸ்முகளாகும்). அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும், அஸ்மாக்கள் கொண்டுள்ள கமாலைக் கொண்ட வாஜிபான ஹக்காகும் ‘ தாத்து ஒன்று’ என்பவர்கள் ‘தாத்து’ என்பதை ‘உஜுது’ என்றபொருளில் புழங்குகிறார்கள். அவர்களிடம் தாத்து ஒன்று என்பதன் பொருள் உஜுது ஒன்று என்பது தான். உஜுதின் அடிப்படையில் எல்லாம் அவன் என்று கூறுவதுடன் வெளிப்பாட்டின் (ஜுஹுருடைய) மர்த்தபாவில் உஜுது வெளிப்படுத்தும் கைரியத்தின் பாகுபாடுகளை பேணுகிறார்கள்.

Thursday, May 10, 2018

குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமின் பக்கம் மனிதர்களை அழைப்பதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற ஊருக்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மிக நெருங்கிய "முரீது" சிஷ்யர்களும் இருந்தார்கள்.
அக்காலகட்டதில் அஜ்மீர் அதிபதி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அந்த மன்னனின் பெயர் பிரதிவிராஜ்.

Saturday, March 10, 2018

உள்ளமையின் உள்ளமைவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
பதினாறு வயதை தொட்ட இளைஞர் அப்துல் காதிர் தமது மூதாதையர் மற்றும் தமது வம்சாவளி பற்றி சிந்தித்தவாறு தமது தந்தையின் பருத்தி வயல்களில் நடந்தார்கள்.
தந்தை மற்றும் தாயின் வழி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதிரு ஜீலானி (கத்தஸல்லாஹுல் சிராஹுல் அஜீஸ்) அவர்களை சென்று அடைவது பற்றி வியந்து படி
"ஸகானில் ஹிப்பு" எனும் அன்னவர்களின் பேரின்ப பாடலை பாடியவாறு நடந்தார்கள்.

Sunday, December 24, 2017

வலிகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் முத்தான உபதேசங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
**********
உண்மை விசுவாசத்துடன் நபிபெருமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றி நடவுங்கள்!
மார்க்கத்தில் புதுமை பித்அத் ஆனவைகளை உண்டாக்க வேண்டாம். இறைவனுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படியுங்கள்...!
வழி தவறிவிடவேண்டாம்,,
ஏகத்துவத்தைப் பாதுகாத்து இறைவன் எத்தீமையையும் உண்டாக்கி விட்டான் என்று கூறாதபடி உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் .!

Tuesday, April 11, 2017

செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)

 17ம் நூற்றாண்டின் முஜத்தித் - செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
பாடசாலையில் படிக்கும் நாட்களில் எம்மை குர்ஆன் மத்ரஸாவுக்கு அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பின்னேரம் 2.30 முதல் மாலை வரை குர்ஆன் மத்ரஸா நடைபெறும்.

Monday, February 27, 2017

வலிமார்களை நேசிப்போம்

***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது யா ரஸுலல்லாஹ்...(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது கெளதுல் அஃலம் முஹியத்தீன்...(ரழியல்லாஹுதஅலன்ஹு)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது அஹ்லில்பத்ரியீன்...(ரழியல்லாஹுதஅலா அன்ஹும்)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது அஹமது கபீர் ரிபாயி...(ரழியல்லாஹு அன்ஹு)