பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
ஆதியை அறிந்தால் தான் இஸ்லாத்தை அறிய முடியும்......34. நபிமார்கள் வரலாறு.......
ஷீத் (அலை) என்னும் சேது......
நபி ஆதம் (அலை) அவர்களின்..... 135 - வது வயதில் மூன்றாவது மகனாக.... ஷீத் (அலை) அவர்கள் பிறந்தார்கள்..... என்று பைபிள் கூறுகிறது.......
"ஷீத் " என்றால்..... பகரம் அல்லது ஈடு.... அதாவது நபி ஆதம்.... (அலை) இரண்டாம் மகன் ஹாபீல்.. கொலை செய்யப்பட்டதை நினைத்து நினைத்து.... வருந்திய ஆதி பெற்றோர்களுக்கு.... ஹாபீலுக்கு பகரமாக.... ஷீத் (அலை) அவர்களை கொடுத்தான்..... இறைவன். ஆனால் சிரிய.... மொழியில் ஷீத் என்றால் " இறைவனின் அருட் பெருங்கொடை ..... என்று அர்த்தம்..... ஷீத் (அலை) அவர்கள் மூலமே மனித குலத்திற்கு..... இறைவனின் அருட் பெருங் கொடைகள் வழங்கப்பட்டது.....