Showing posts with label நபிமார்கள் வரலாறு. Show all posts
Showing posts with label நபிமார்கள் வரலாறு. Show all posts

Thursday, December 12, 2019

நபிமார்கள் வரலாறு.......ஷீத் (அலை) என்னும் சேது

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆதியை அறிந்தால் தான் இஸ்லாத்தை அறிய முடியும்......34. நபிமார்கள் வரலாறு.......
ஷீத் (அலை) என்னும் சேது......
நபி ஆதம் (அலை) அவர்களின்..... 135 - வது வயதில் மூன்றாவது மகனாக.... ஷீத் (அலை) அவர்கள் பிறந்தார்கள்..... என்று பைபிள் கூறுகிறது.......
"ஷீத் " என்றால்..... பகரம் அல்லது ஈடு.... அதாவது நபி ஆதம்.... (அலை) இரண்டாம் மகன் ஹாபீல்.. கொலை செய்யப்பட்டதை நினைத்து நினைத்து.... வருந்திய ஆதி பெற்றோர்களுக்கு.... ஹாபீலுக்கு பகரமாக.... ஷீத் (அலை) அவர்களை கொடுத்தான்..... இறைவன். ஆனால் சிரிய.... மொழியில் ஷீத் என்றால் " இறைவனின் அருட் பெருங்கொடை ..... என்று அர்த்தம்..... ஷீத் (அலை) அவர்கள் மூலமே மனித குலத்திற்கு..... இறைவனின் அருட் பெருங் கொடைகள் வழங்கப்பட்டது.....

Thursday, July 18, 2019

#நபிமார்கள் வரலாறு பாகம்......12 - #நபிமார்கள் வரலாறு பாகம்......12

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவரது குடும்பத்தினர்களும் அவ்வூரை விட்டும் அகல வேண்டும் என்றும் செல்லும்போது எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்க கூடாது என்றும் சொன்னார்கள்.
ஆனால்,,, அவர்கள் செல்லும்போது நபி அவர்களின் மனைவி என் இனத்தவரே! என் இனத்தவரே! என்று கூறி திரும்பிப் பார்த்ததினால் கல்லானாள்.

அல்லாஹ் மறுநாள் விடியலில் அந்த மக்கள் எழுந்தவுடன் அல்லாஹ் கூறுகிறான்....,,

Monday, October 29, 2018

இறைத்தூதர் ஸம்ஊன் நபியும் & தாலூத்தும் , ஜாலூத்தும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர்.எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்.

Sunday, August 12, 2018

இப்ராஹீம் நபியின் பத்துக் கட்டளைகள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

1. வீண் பேச்சு பேசாதீர்கள்.
2. நீதி, நேர்மையோடு வாழுங்கள்.
3. ஏழைகளை உயர்வாக மதியுங்கள்.
4. நேர் வழியில் உணவை தேடுங்கள்.
5. பாவங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Wednesday, June 6, 2018

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் இறை நிராகரிப்போர் அதிகமானதால் இவ்வுலகை அழிக்க 
அல்லாஹ் நாடினான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்  [பேழை] அமைக்குமாறும் அப்பேழையில்[கப்பல்] இறையச்சமுடையோரையும் நபியே உம்மை நம்பியோரையும் அப்பேழையை கொண்டு காத்துக் கொள்ளவும் உதவும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்ற நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கப்பல் கட்டும் பணியை துவங்கினார் மக்கள் நபியை வினவ நபி சொன்னாங்க வெள்ளப்பிரழையம் வரப் போகுது உலகத்தை நீரைக் கொண்டு அல்லாஹ் அழிக்கப்போறான் அந்நீரில் இருந்து இது நம்மை காக்கும் பேழை என்றார் நபியை நம்பினவங்க கப்பல் கட்டும் பணியில் சேர்ந்தனர் இச்செய்தி அறிந்து ஒரு மூதாட்டி நபியிடம் வந்து நபியே பேழை உருவானதும் என்னை அழைத்து போங்க அதுவரையில் என் ஒலைகுடிலில் ஒய்வாக இருக்கிறேன் என்றார் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் யும் ஆகட்டும் தாயே நிச்சயமாக உங்களை நான் வந்து அழைத்துப் போகிறேன் என்றார்கள்
[
இன்ஷாஅல்லாஹ் சொல்லமால்]
நம்பாத கூட்டம் எள்ளி நகைத்தனர் எப்படி தெரியுமா? வெள்ளமாம் உலகம் மூடும் அளவுக்கு வருமாம் 
என பலர் நபியை பழித்தனர்