Showing posts with label ஒளூ. Show all posts
Showing posts with label ஒளூ. Show all posts

Saturday, January 17, 2015

தயம்மும் மற்றும் அது தொடர்பான விளக்கங்களும்

தயம்மும் என்பது உளு செய்வதற்கோ, குளிப்பை நிறைவேற்றுவதற்கோ தண்ணீர் இல்லத போது அல்லது தண்ணீர் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணால் செய்யும் சுத்தமாகும்.

Sunday, November 2, 2014

ஒளூ பற்றிய விளக்கங்கள்

தலைக்கு ஒரு தடவை மஸ்ஹுச் செய்தல். 
'அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) என்பவரிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, உளூச் செய்து காட்டினார்.

ஒளூ செய்யும் முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை

 ஒளூ செய்யும் முன்...

  • ஒளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல).
  • மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஒளூ செய்யத் துவங்க வேண்டும்.

ஒளூ செய்யும் முறை

ஒளூவை முறிக்கக் (நீக்கக்) கூடியவைகள்:

சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் ஒளூ நீங்கிவிடும்.

நபி (ஸல்) அவர்கள், மலஜலம் கழிக்கவும் தமது தேவைகளுக்காவும் வெளியே சென்றார்கள், பின்னர் ஒளூ செய்து கொண்டார்கள். 
அறிவிப்பாளர் : முகீரா பின் ஷுஅபா (ரலி).                                                         நூல் - இப்னு மாஜா

Saturday, November 1, 2014

ஒளூவின் அவசியம்

தூய்மை ஈமானில் பாதி நிலையாகும். தூய்மை அற்றவனின் தொழுகை இறைவனால் 
ஏற்றுக்கொள்ளப்படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்.