Tuesday, September 9, 2014

ஹதீஸ்-மரணித்தவருக்கு யாசீன் சூரா ஓதலாமா?

மரணித்தவருக்கு யாசீன் சூரா ஓதலாமா? (மார்க்கத்தை விளங்கி நடப்போம்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

Monday, September 8, 2014

குழந்தைகளின் ஜீரண கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.  சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.  

பாகற்காய்!

நீரிழிவு நோய், இரத்த கோளாறு நீங்க – பாகற்காய்!

பதிவு செய்த நாள்: 08 Sep 2014 9:57 am
By : 
காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..


அகத்திக்கீரை

அகத்திக்கீரையும் ஆரோக்கியமும்!…

பதிவு செய்த நாள்: 08 Sep 2014 9:54 am
By : 

இயற்கை உணவு வகைகளில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும்    தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.தோற்றம் :

கிராம்பு




கிராம்பின் மருத்துவக் குணம்

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

Sunday, September 7, 2014

விக்கல் நிற்க

விக்கல் நிற்க இயற்கை வைத்தியம்
எட்டுத் திப்பிலி . ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் விடாவிடில் புத்தகத்தைச் சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே !
விக்கலுக்கு மருந்து இது.

பொன்மொழிகள்!!!

பொன்மொழிகள்!!!
1. உழைப்பின்றி உயர்பவர்களைத் திருடர்கள் என்றுதான் கூற வேண்டும். -காந்தி
2. உனது அறிவையும் ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள். -சாக்ரடீஸ்