காந்திஜியின் வாரிசு எனப் போற்றப்பட்டவர் பெருந்தலைவர் காமராஜர். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் பிறந்த நாளிலேயே காமராஜர் காலமானார்.
TAMIL MUSLIM SONGS
Sunday, December 14, 2014
ஹதீஸ்-மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.
இஸ்லாத்தை நிரூபித்தது விஞ்ஞானம்
அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்…..!! இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.
ஹதீஸ்-ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது
அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப (2:156) "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்,
"அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா' (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அ(வர் துன்பத்தை பொறுத்துக் கொண்ட)தற்கு ஈடாக அ(வர் இழந்த)தை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி) நூல்: முஸ்லிம் 1674
இஸ்லாமிய வரலாற்றில் முதலில்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நிலவட்டுமாக..!
இஸ்லாமிய வரலாற்றில் முதலில்...
ஹதீஸ்-உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நிலவட்டுமாக..!
நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள்.
Subscribe to:
Posts (Atom)