சுன்னத்தான நோன்புகள்-ஆஷூரா நோன்பு, ஆறு நோன்புகள், அரஃபா நாள் நோன்பு, வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது, மாதம் மூன்று நோன்புகள்
TAMIL MUSLIM SONGS
Tuesday, January 6, 2015
Monday, January 5, 2015
ஹதீஸ்-முன்கர்&நகீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு!
"மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய
இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர் மற்றொருவர் நகீர். இந்த
மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்?
என்று அவ்விருவரும் கேட்பர். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார்.
இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர் மற்றொருவர் நகீர். இந்த
மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்?
என்று அவ்விருவரும் கேட்பர். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார்.
கூட்டு துஆ கூடுமா.???
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல் படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கிறேன்
தஸ்பீஹ் தொழுகை:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நிலவட்டுமாக..!
வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும்.
Sunday, January 4, 2015
ஹதீஸ்-ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாராவது ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் தம் (கண்ணைவிட்டு) அந்த ஜனாஸா மறையும்வரை எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், (முஸ்லிமல்லாத) யூதரின் பிரேதமாயிற்றே?" இது என்று கூறப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" 1752 முஸ்லிம்...
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" 1752 முஸ்லிம்...
அரிசிகளில் சிலவகை இதோ உங்களுக்காக !!!
கருங்குருவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
ஹதீஸ்-அர்ஷின் நிழல் யாருக்கு???
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்,
Subscribe to:
Posts (Atom)