Thursday, March 8, 2018

இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை?

கேள்வி : இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை? 
நபிகள் நாயகத்துக்கு ஏன் உருவமில்லை?

பதில் : உருவ வழிபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை என்பதால் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை!
நாம் யாரும் கடவுளை கண்டத்தில்லை ! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது இந்த மண்ணின் பழமொழி !
யாரும் காணாத கடவுளுக்கு உருவம் கொடுப்பதாக இருந்தால் அது மனிதனின் கற்பனையாகத்தான் இருக்க முடியும் !

மக்கள் தலைவர்


1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் திரு கோதண்டராமன் போட்டியிடுகிறார். கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள்.! காமராஜர் முதல்வர். பதவியில் இருக்கிறார்.மறுத்துவிட்டு வருகிறார். 

Tuesday, February 27, 2018

கியாமத்_நாளை_நோக்கி👇

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
#அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.   📚 புஹாரி 1596.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

Sunday, February 18, 2018

இஸ்லாமிய கேள்வி பதில் - முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 

Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?
கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.
Q2) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:
லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.

Saturday, January 27, 2018

❄ மருத்துவ பயன்கள் + இஸ்லாம் ❄

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 
தலையின் 🤕 முன்பகுதியில் தலைவலி🤕 இருந்தால் அதற்கு தூக்கமே😴 மருத்துவம்
தலையின் மேல்பகுதியில்🙄 வலி 🤕இருந்தால் சாப்பிடுவதும் 😋 தண்ணீர் குடிப்பதுவுமே🍶 அதற்கு மருத்துவம்
தலையின் பின்பகுதியில் வலி 🤕 இருந்தால் அதற்கு மனவுளைச்சலே 😣😖காரணம்

உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??

காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்..தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..

ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்த 5 ரகசிய வார்த்தைகள் (தஸ்பீஹ்)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 
ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்...
அருமை மனைவியே ஹூனைன் போரில் நிறைய கனீமத் பொருள் வந்து இருக்கிறது.