Saturday, November 22, 2014

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

அல்லாஹ் கூறுகிறான் ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)

அல்குர்ஆனில் இடம் பெற்ற எளிய அழகிய துஆக்கள்

அல்குர்ஆனில் இடம் பெற்ற எளிய அழகிய துஆக்களை மறுமைக்காக மனனம் செய்வோம்.

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான்.

உண்மையான தவ்பா

உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும்.

Friday, November 21, 2014

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100

துஆ-எதிரிகளுக்கு எதிராக..


ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣُﻨْﺰِﻝَ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﺳَﺮِﻳﻊَ ﺍﻟْﺤِﺴَﺎﺏِ ﺍﻫْﺰِﻡَ  ﺍﻷَﺣْﺰَﺍﺏَ ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺰِﻣْﻬُﻢْ ﻭَﺯَﻟْﺰِﻟْﻬُﻢ 

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.