காமராஜர் இளைஞராக இருந்தபோது காங்கிரஸ் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். தாமே கம்பத்தில் ஏறிக் கட்சிக் கொடியை கட்டுவார். நோட்டீஸ் விநியோகிப்பார். பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களுக்கு கடிதம் எழுதி அவர்களைக் கூட்டத்துக்கு வரவழைப்பது, கூட்டம் நடத்துவதற்கான நிதியினை கடை கடையாகச் சென்று வசூல் செய்வது என்று எல்லாக் காரியங்களையும் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.
[ "துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)