Saturday, December 6, 2014

நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நோன்பு
நோன்பு நோற்பது கடமை

எத்தனை ஆண்டுகாலம் முஸ்லிம்களாக வாழந்திருக்கிறோம்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....

கட்சிப்பணி என்றால் உயிர்

காமராஜர் இளைஞராக இருந்தபோது காங்கிரஸ் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். தாமே கம்பத்தில் ஏறிக் கட்சிக் கொடியை கட்டுவார். நோட்டீஸ் விநியோகிப்பார். பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களுக்கு கடிதம் எழுதி அவர்களைக் கூட்டத்துக்கு வரவழைப்பது, கூட்டம் நடத்துவதற்கான நிதியினை கடை கடையாகச் சென்று வசூல் செய்வது என்று எல்லாக் காரியங்களையும் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

அல்லாஹ்வின் தன்மைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் தன்மைகளை அறிந்து கொள்ள முயலுங்கள்! மெய்சிலிர்த்துப் போவீர்கள்!!

Friday, December 5, 2014

உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை?



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அல்லாஹ்விடத்தில் உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்...

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

[ "துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

தஹஜ்ஜுத் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தஹஜ்ஜுத் தொழுகை