Friday, December 12, 2014

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும்?

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ......
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும்?
கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலை நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர். 

முஸ்லிம்கள் கஃபாவை வணங்குகிறார்களா?

மாற்று மத நண்பர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி:
இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

சின்ன சின்ன அமல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
சின்ன சின்ன அமல்கள் -
சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
************************************************************    

ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:

மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் காமராஜர்

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்தார் காமராசர்.
தமக்கே உரிய சீரிய பாணியில் பேசினார். ஒவ்வொரு ஊர்ப் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள பள்ளிகளைத் தங்கள் உதவியால், முயற்சியால் சீரமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

Wednesday, December 10, 2014

ஹதீஸ்-பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தன் தோழர்களிடம் கூறினார்கள்: "பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை நான் சொல்லித் தரட்டுமா...?

பழகியவர்களை ஒருபோதும் மறக்காதவர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய காமராஜர் வந்திருந்தார். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் டாக்டர் இ.வி.நாயுடு ஆஸ்பத்திரியின் அருகே வரும் பொழுது பக்கத்தில் உள்ள தெருவில் சுதந்திர போராட்ட தியாகி சி.பி.இளங்கோ நடந்து வந்து கொண்டிருந்தார்.