Friday, February 13, 2015

கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்...!

1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
2.எலக்ட்ரான் - J.J.தாம்சன்
3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

ஈ' மூலம் இரு அறிவியல் உண்மைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம்
உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான்,  

Thursday, February 12, 2015

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்…..

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.

பொது அறிவு தகவல் துணுக்குகள் ....!

* மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
* கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்டநிலையில் வாழ இயலும்
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்
* ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்

Wednesday, February 11, 2015

பொது அறிவு,

பொது அறிவு தகவல்....!
* பிரான்சிலும் பெல்சியத்திலும் சினிமாவுக்கு தணிக்கை எதுவும் இல்லை.
* பண்டைய ஒலிம்பிக் போட்டியைப் பார்க்க பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பொது அறிவு தகவல்கள் : உலகால் அறியபடாத ரகசியங்கள்...!

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

Tuesday, February 10, 2015

.ஹதீஸ்-வலப்புறம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள்..என கூறினார்கள்..
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தது
'நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாகவே இருந்தார்கள்"
நூல் : 5855 புஹாரி