Friday, August 7, 2015

சிலையாக நின்ற நேரு!!!

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!

சுவர்க்கப் பொக்கிஷங்களில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

Wednesday, July 29, 2015

உலகில் மிகப் பெரியவை எவை? -

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்.
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி.
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை.
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீட்டர்).
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்).

Sunday, July 26, 2015

தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!

தொழுகை:
'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

தோள் கொடுத்த நபிகள் நாயகம் : பிறருக்கு உதவி செய்வதில் முன்மாதிரி..!

மக்காவின் வெற்றிக்கு பின்னர் ஒருநாள் நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர் வருகைதந்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை எனக்கு இருக்க ஓர் இடமில்லை என முறையிட்டு நின்றார்.
நபி [ஸல்] அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள், 'இதோ! இந்த இடத்தில் நீர் உமக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும்'' எனக்கூறினார்கள் . கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏழை மனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்ப முனைந்தபோது மண்குழைத்துக் கொடுத்தார்கள் வாழ்விக்க வந்த மாநபி [ஸல்] அவர்கள்.

Thursday, July 23, 2015

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

நோன்பின் மாண்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நோன்பு சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைக்கிறது என்றும் முதுமையை தாமத படுத்துகிறது என்றும் கலிபோர்னியாவைச சார்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியபட்டுள்ளது