Friday, August 26, 2016

ஹதீஸ்கள் (நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்),

ஒரு மனிதர் தன்னுடைய இதயம் கடினமாக இருப்பதாக , நபி (ஸல் ) அவர்களிடம் முறையிட்டார் .
நபி அவர்கள் கூறினார்கள் :
" அநாதைகளின் தலைகளை இரக்கத்தோடு வருடுங்கள் ..    ஏழைகளுக்கு உணவளியுங்கள் ."
நூல் : சுனன் திர்மிதி

சில முக்கிய உபயோகமான தகவல்கள்

சில முக்கிய உபயோகமான தகவல்கள் இதோ:
1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,
2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,
வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,
2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்
இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்"
பெற
ஆதரவு இயக்க அறக்கட்டளை
90437 44957,
82200 44957
web atharavuiyakam.weebly.com

Tuesday, May 17, 2016

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும் - மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம்.

Sunday, May 15, 2016

ஷஃபான் மாதத்தின் நோன்பு

* ரமலான் மாத நோன்பைத்தவிர மற்ற மாதங்களில் முழுமையாக நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததாக நான் கண்டதில்லை. மேலும் ஷஃபான் மாதத்தைவிட மற்ற மாதங்களில் அதிகமாக அவர்கள் நோன்பு வைத்ததாகவும் நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
* நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து ஓ! இன்னவரே! ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தில் நீர் நோன்பு வைத்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்று பதில் கூறினார். இதைக் கேட்ட நபியவர்கள் நீ வைக்காது இருந்தால் இரண்டு நோன்பு வைத்துக் கொள்ளும் என்று பதில் சொன்னார்கள். (அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

Monday, March 28, 2016

திருக்குர்ஆன்,

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
1 எனது பெயர் :-
குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான்
2.எனது மொழி :- ♋அரபு
முதலில் இருந்த இடம் :-   லவ்ஹூல் மஹ்பூல்

அவ்வாபீன் தொழுகை

அவ்வாபீன் தொழுகை என்றால் என்ன? 
இது மக்ரிபுக்கும், இஷாவுக்கும் இடையில் தொழும் ஸுன்னத்தான தொழுகையாகும். இது இருபது ரக்அத்துகள் கொண்டது. இதை ஆறு, நான்கு, இரண்டு ரக்அத்துகளாகவும் தொழலாம். 
இதன் முக்கியத்துவம்
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மஃரிப்பிக்கு பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுது அவற்றிக்கிடையே எந்த தீய பேச்சுக்களும் பேசாமல் இருக்கிறாரோ அவரது அத்தொழுகை பன்னிரென்டு வருடத்து வணக்கத்துக்கு நிகரானவை"
நூல் - திர்மிதி, இப்னு மாஜா

Sunday, March 27, 2016

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.
அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.