TAMIL MUSLIM SONGS
Saturday, August 12, 2017
01 முதல் 10 மாதம் வரை குழந்தை வளர்ப்பு (பிறந்த குழந்தை)
•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••
#குர்_ஆனில் உலகம் (الدنيا) என்கின்ற வார்த்தை 115 தடவை வருகிறது =மறுமை(الاخرة) என்கின்ற வார்த்தையும் 115 தடவை வருகிறது
#மலக்குகள்(வானவர்கள்) (المليکة)என்கின்ற வார்த்தை 88 தடவை வருகிறது = ஷைத்தான்(الشيطين) என்கின்ற வார்த்தையும் 88 தடவை வருகிறது
#வாழ்க்கை(الحيوة) என்கின்ற வார்த்தை 145தடவை வருகிறது = மரணம் என்கின்ற வார்த்தையும் 145 தடவை வருகிறது
#நல்ல செயல்கள் (الصلحت)என்கின்ற வார்த்தை 167தடவை வருகிறது = கெட்ட செயல்கள் (السيات) என்கின்ற வார்த்தை 167 தடவை வருகிறது
#நம்பிக்கை என்கின்ற வார்த்தை 17 தடவை வருகிறது = மறுப்பு என்கின்ற வார்த்தையும் 17 தடவை வருகிறது
#இப்லீஸ் (ابليس) என்கின்ற வார்த்தை 11தடவை வருகிறது = இப்லீஸைவிட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்கின்ற வார்த்தை 11 தடவை வருகிறது
#அவர்கள் சொன்னார்கள் என்கின்ற வார்த்தை 332தடவை வருகிறது = நபியே சொல் என்கின்ற வார்த்தை 332 தடவை வருகிறது.
#வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள் தானே ???
குர்'ஆனில் நாள் என்கின்ற வார்த்தை 365 தடவை வந்துள்ளது...
#வருடத்திற்கு 12 மாதங்கள் தானே ???
மாதம் என்கின்ற வார்த்தை 12 தடவை வந்துள்ளது...
இதை யாரால் செய்யமுடியும்
குர்'ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
உம்மத்தின் மேல் கொண்ட நேசம்
•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்திலே கேட்கிறார்கள்… அல்லாஹ்வுடைய தூதரே எனக்காக அல்லாஹ்விடத்திலே ஒரு முறை பிரார்த்தனையை செய்யுங்களேன்…
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்…
யா அல்லாஹ்…
ஆயிஷா (ரலி) யை மன்னித்துவிடு… அவர்கள் முன் செய்த பாவத்தை, பின் செய்த பாவத்தை, அவர்கள் மறைத்து செய்ததை, வெளிப்படையாக செய்ததை என எல்லா பாவங்களையும் மன்னித்துவிடு என்றார்கள்…
Tuesday, August 8, 2017
திருக்குர்ஆன் இறை வேதம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...
இறை வேதம் என்பதற்கான சான்றுகள்:
அறிவியல் சான்றுகள்
1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.
முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். அது போன்ற வசனங்களைக் கீழே தந்துள்ளோம்.
இவ்வசனங்களை வாசியுங்கள். அத்துடன் இந்த வசனங்களின் குறிப்பு எண்ணுக்கான விளக்கத்தையும் வாசித்தால் இதை இன்னும் நன்றாக அறிந்து கொள்ள இயலும்.Saturday, August 5, 2017
மக்களை நேரில் சந்திக்கும் தலைவர்
1955ம் வருடம் டிசம்பர் மாதம் #காமராஜர் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார்.
தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...
#தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான்
2.கப்ரில் ஒளி கிடைக்கிறது
3.முகத்தில் ஒளி உண்டாகிறது
4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது
5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது.
#தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான்
2.கப்ரில் ஒளி கிடைக்கிறது
3.முகத்தில் ஒளி உண்டாகிறது
4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது
5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது.
Wednesday, August 2, 2017
காயிதே மில்லத் தமிழரா?
தேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத். கண்ணியமானவர், எளிமையானவர், தேசபக்தி நிரம்பியவர், நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர் என்றால் அவர் காயிதே மில்லத் மட்டுமே. சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய நான்கிலும் இடம்பெற்றவர்.
Subscribe to:
Posts (Atom)