Saturday, March 10, 2018

ஹதீஸ்கள் - திடீர் சோதனைகள் அணுகாது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். யாரேனும் ஒருவர்
بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ
பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.
பொருள் : “யாருடைய பெயர் (கூறுவதால்) வானம், பூமியிலுள்ளவை எந்தப் பொருளும் இடையூறு இழைக்க முடியாதோ அந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன். அவன் யாவற்றையும் கேட்பவன், அறிபவன்.”

உள்ளமையின் உள்ளமைவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
பதினாறு வயதை தொட்ட இளைஞர் அப்துல் காதிர் தமது மூதாதையர் மற்றும் தமது வம்சாவளி பற்றி சிந்தித்தவாறு தமது தந்தையின் பருத்தி வயல்களில் நடந்தார்கள்.
தந்தை மற்றும் தாயின் வழி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதிரு ஜீலானி (கத்தஸல்லாஹுல் சிராஹுல் அஜீஸ்) அவர்களை சென்று அடைவது பற்றி வியந்து படி
"ஸகானில் ஹிப்பு" எனும் அன்னவர்களின் பேரின்ப பாடலை பாடியவாறு நடந்தார்கள்.

வரலாற்றில் ஒரு நாள்....!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியல்லாஹூ அன்ஹூயிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது....!
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.....!!
குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது.!
அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...

.துஆக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுகே 
 நபி ﷺ அவர்கள் கீழ்கண்டவாறு துஆ செய்துள்ளார்கள்:
اللهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وقَهْرِ الرجال
நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல்ஹஸனி வல் அஜ்ஸி வல்கஸலி வல்புக்லி வல்ஜுப்னி வ ளலஇத் தைனி வ ஃகலபத்திர் ரிஜால்“ 
பொருள்: "இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் ,நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்." என்று பிரார்த்தித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80.

நானூறு ஹஜ்ஜு செய்வதற்குரிய நன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
 ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹுதாலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒருமுறை நபிகள் கோமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களை நோக்கி, உங்களில் யார் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றி, மார்க்கப் போரிலும் பங்கு பெறுகின்றாரோ, அவருக்கு நானூறு ஹஜ்ஜு செய்வதற்குரிய நன்மை வழங்கப்படும் என்று சொல்ல,

எளிய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!

“இறைத்தூதர் அவர்களே, நீங்கள் இறைவனிடம் நிறைய துஆகள் செய்கிறீர்கள்...
அந்த துஆ வாசகங்களை எங்களால் எழுதி வைத்துக்கொள்ள முடியவில்லை...
நினைவில் இருத்திக் கொள்வதும் சிரமம்

கண் கலங்கி நின்றா பெருந்தலைவர் காமராஜர்,!

ஒரு முதியவர், சென்னை அரசு மருத்துவ மனையில் சேரும்போது, தனது பெயருடன், மே/பா : காமராஜர், தலைவர், சத்தியமூர்த்திபவன், சென்னை என்று மருத்துவமனைப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறார். சில நாளில் அந்த முதியவர் இறந்துவிடுகிறார், காமராஜருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். “இறந்தவர் சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் தியாகி” என்றும் அரியப்பட்டது, காமராஜர் உடன் எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டு , எதுவுமே சொல்லாமல் ஈஸி சேரில் சாய்ந்து கவலையுடன் அமர்ந்து விட்டாராம்.