Wednesday, April 25, 2018

கோடி நன்மைகளை அதிகப்படுத்தி தருகிறது குர்ஆன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே 
#அகில இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு 'எனக்குத் தெரிந்த இஸ்லாம்' என்கிற தலைப்பில் கேரளாவைச் சார்ந்த 'ஃபோரம் ஃபார் ஃபெய்த் அண்ட் ஃப்ராட்டர்னிடி' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி.
பேனா முனை போல வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சான்றிதழ், புத்தகங்கள் மற்றும் 25000 ரூபாய் ரொக்கமும் அடங்கிய பரிசு இது.

Friday, April 13, 2018

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும்  அவன் ஒருவனுக்கே
  
மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குர்ஆன் சொல்கின்றது.

இதை #அறிவியல் உண்மை மெய்பித்தது.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று குர்ஆன் கூறுகின்றன. ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். ( அல் குர்ஆன். 15. 26 )

Wednesday, March 28, 2018

திருக்குர்ஆன் முழுவதும் மனனம் செய்த 4 ஆம் வகுப்பு மாணவி.....!!

கீழக்கரை புதுக்குடியை சேர்ந்த சிறுமி ஹபீப் ஆயிஷா, இவர் சென்னையில் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்,
பள்ளி பாடத்தை கற்று வந்ததோடு இறைவனின் வேதமான திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்து ஒப்பித்துள்ளார்.
இதற்காக அவருக்கு பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
(அல்ஹம்துலில்லாஹ்...)
Image may contain: 1 person, hat, closeup and indoor
இவர் கீழக்கரை பல்லாக்கு ஹாஜியாரின் பேத்தியாவார்.
இந்த மாணவிக்கு அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை கொடுத்து இவர் மீதும் இவரது பெற்றோர் மீதும் நல்அருள் புரிவானாக....
தகவல் உதவி : கீழக்கரை டைம்ஸ்
சின்ன வயதில் நம் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும், இஸ்லாம் என்றால் என்ன என்பதையும் சொல்லி கொடுத்து வளர்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...

Sunday, March 25, 2018

அதிர்ச்சியால் #முடி நரைத்து விடும் ...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 73:17)
'ஏக இறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?'
'அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்'
-குர்ஆன் 73:17

Saturday, March 24, 2018

அருமையான துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
ஒருமுறை முழுவதும் படித்துவிட்டு ஆமீன் சொல்லங்கள்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
சுப்ஹனால்லாஹ்...  சுப்ஹனால்லாஹ்...  சுப்ஹனால்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்...  அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அக்பர்...  அல்லாஹ் அக்பர்...  அல்லாஹ் அக்பர்...

Thursday, March 22, 2018

இறையச்சம் நிறைந்த வீரப்பெண்மணி உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா...!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                                                                எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் புரிந்து ஷஹீத் எனும் நற்பேற்றை அடைபவர்களுக்கான அளப்பெரும் பேறுகளைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அதிகமதிகம் ஆர்வமூட்டிக் கூறியிருக்கின்றார்கள்...!!
ஆதலால், நபித்தோழர்கள் அநேகம் பேர் அன்றாடத் தொழுகையின் பின்னர் பிரார்த்தனையாக கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்....!!
இன்னும் சிலரோ தாம் ஷஹீதாக மரணிக்க துஆ செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டுப் பெற்றிருக்கின்றார்கள்....!!