Friday, August 22, 2014

பிறப்பு செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
திண்டுக்கல் பேகம்பூர் நன்னப்பா நகரில் வசிக்கும் (திண்டுக்கல் மர்ஹும் T.காதர் ஷா அவர்களின் மகன் வழி பேரனும், ஜனாப் த.கே.முஹம்மது மைதீன் அவர்களின் மகனுமாகிய) ம.பரக்கதுல்லாஹ், கரூர் ஈசநத்தம் ம.வ.காதர் இப்ராஹீம் அவர்களின் மகன் வழி & பெரியகுளம் ப.அப்துல் சுக்கூர் அவர்களின் மகள் வழி பேத்தியும் திருச்சி ம.வ.கே.ஷாகுல் ஹமீது அவர்களின் மகளுமாகிய) ச.நஹிம்மா காத்தூன் தம்பதியர்களுக்கு 22-08-2014 வெள்ளிகிழமை பகல் 12.30 மணிக்கு திருச்சி துவாக்குடி அரசு மருத்துவமனை-ல் ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ப,முஹம்மது யஹ்யா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம். அக்குழந்தையின் வளமான வாழ்விற்கு துவா செய்யுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment