Monday, August 29, 2016

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??
என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்

அல்லாஹ்வுக்குரியது

*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது அல்லாஹ்வுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே!அதுவும் அல்லாஹ்வின் கரத்தில் தான் உள்ளது*
*அல்லாஹ்வை எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு*