Wednesday, November 30, 2016

முஹம்மது நபியின் (ஸல்) வார்த்தை உறுதியாகிறது

யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..!அல்லாஹ் அக்பர் அது இப்போது நடந்தே விட்டது.