Thursday, December 12, 2019

நபிமார்கள் வரலாறு....... ஷீத் (அலை) என்னும் சேது......

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நபிமார்கள் வரலாறு.......ஷீத் (அலை) என்னும் சேது

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆதியை அறிந்தால் தான் இஸ்லாத்தை அறிய முடியும்......34. நபிமார்கள் வரலாறு.......
ஷீத் (அலை) என்னும் சேது......
நபி ஆதம் (அலை) அவர்களின்..... 135 - வது வயதில் மூன்றாவது மகனாக.... ஷீத் (அலை) அவர்கள் பிறந்தார்கள்..... என்று பைபிள் கூறுகிறது.......
"ஷீத் " என்றால்..... பகரம் அல்லது ஈடு.... அதாவது நபி ஆதம்.... (அலை) இரண்டாம் மகன் ஹாபீல்.. கொலை செய்யப்பட்டதை நினைத்து நினைத்து.... வருந்திய ஆதி பெற்றோர்களுக்கு.... ஹாபீலுக்கு பகரமாக.... ஷீத் (அலை) அவர்களை கொடுத்தான்..... இறைவன். ஆனால் சிரிய.... மொழியில் ஷீத் என்றால் " இறைவனின் அருட் பெருங்கொடை ..... என்று அர்த்தம்..... ஷீத் (அலை) அவர்கள் மூலமே மனித குலத்திற்கு..... இறைவனின் அருட் பெருங் கொடைகள் வழங்கப்பட்டது.....

ஸலவாத்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~    ஸலவாத் ஓதுவோம் வாருங்கள்......
(ஸலவாத்),தைக் கொண்டுதான்......
மனிதர்களின்...... தரஜாக்கள் உயர்த்தப் படுகின்றது......
ஸலவாத்தின் மகிமையால்...... உலகமும் மற்ற அனைத்தும்..... உயிரோட்டம் பெறுகின்றது.......

Wednesday, December 11, 2019

பூனை பற்றிய சில சட்டங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
பூனை பற்றிய சில சட்டங்கள்
*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள்*
*பூனையின் எச்சில் பட்ட தண்ணீர் அசுத்தமாகாது மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்த மாகாது*

*பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம் அந்த இடம் சுத்தமானதே*
இப்படி இருக்க அரபு நாடுகளில் இன்றும் பெரும்பாலான வீடுகளில் பூனையை வளர்க்கிறார்கள்

Tuesday, December 10, 2019

🍁#கட்டாயத்திருமணம்🍁

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
🍁#கட்டாயத்திருமணம்🍁
முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும். பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன் 2:232)