Saturday, October 13, 2018

தொழுகையில் செய்யக்கூடிய 8 பொதுவான தவறுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~தொழுகையில் செய்யக்கூடிய 8 பொதுவான தவறுகள்
1.வேகமாக தொழுதல்
2.தேவையில்லாமல் அதிகமாக அசைதல்
2.இம்மாமை முந்துதல்
4.ஸஜ்தாவை தவறாக செய்தல்
5.ஸஜ்தா செய்யும் போது மணிக்கட்டை தரையில் படும்படி ஸஜ்தா செய்தல் 

யோகா Vs தொழுகை : அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த ‘யோகா’ முறை.
ஒரு யோகா ஆசிரியரின் வியப்பு :
பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் ‘வஜ்ராசனம்’ சொல்லிக் கொடுக்கும் போது ‘முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :
அது எங்களுக்கு தொழுகையில் ‘அத்தஹிய்யாத்’ இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.

குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?
1⃣பதில் : 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
1. பேரீத்த மரம் - (அல்குர்ஆன் 6:99)
2. மாதுளை மரம் - (அல்குர்ஆன் 6:99)
3. ஜைத்தூன் (ஒலிவம்) மரம் - (அல்குர்ஆன் 24:35)
4. இலந்தை மரம் - (அல்குர்ஆன் 34:16)
5. ஜக்கூம் (கள்ளி) மரம் - (அல்குர்ஆன் 44:43)

ஸலவாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்கள் பாவங்கள் எண்ணிக்கையற்றுப் போய்விட்டதா? 
பிழைகள் அளவுகடந்துவிட்டதா?

அல்லாஹ் உங்களை மன்னித்துவிட வேண்டுமா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

சிறிய திக்ருகள் பெரிய நன்மைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாரோ ஒருவர் இந்த துஆக்களை மனனம் செய்து ஓதி வரலாம்.
அவர் துஆ செய்யும் காலம் எல்லாம் உங்களுக்கும் அது போன்ற கூலி கடைக்கும். இன்ஷாஅல்லாஹ்

Tuesday, October 9, 2018

பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொழுகைக்கான அழைப்புக்கு பாங்கு என்று சொல்லப்படும்.
நீங்கள் காலை வேளையில் பள்ளிவாசல்களில் இருந்து இந்த அழைப்பு விடப்படும்போது சுற்றிலும் உள்ள நாய்களும் கூடவே ஊளையிட்டுக் கதற ஆரம்பிப்பதைக் கண்டிருப்பீர்கள்.

***** ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா *****

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுமார் 440 ஆண்டுகளுக்கு முன்னர் நாகூர் காதிர் ஒலி ஆண்டகையின் உத்தரவால் திருவதிகை (தற்போதைய பண்ருட்டி நகரின் கிழக்கே 2 கி.மி. தூரத்திலுள்ள சிற்றூர்) நகரை ஹஜ்ரத் செய்யது நுார் முஹம்மது ஷா ஆண்டகை வந்தடைந்தார்கள்.

Monday, October 8, 2018

வரலாற்றில் ஒரு ஏடு-கர்பலா“ யுத்தம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#வரலாற்றில்_ஒரு_ஏடு
#கர்பலாவில்,,
சுவனத்து பேரரசி அன்னை பாத்திமாவின் அருமை மகள் பீபி ஜெயினப் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீர முழக்கம்*
#இஸ்லாமிய_வரலாற்றில் ஈராக் நாட்டின் யுபிரடீஸ்-டைகிரீஸ் நதிக்கரையில் “ கர்பலா “ என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையே “கர்பலா“ யுத்தமாகும்.

Sunday, October 7, 2018

நாவலர் யூசுப் சாகிப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு தேர்தல் சமயம் ராமநாதபுரம் தொகுதியை நாவலர் யூசுப் சாகிப் அவர்களுக்கு ஒதுக்க சொல்லி சிராஜுல்மில்லத் அவர்கள் கலைஞரிடம் கேட்க,