Saturday, May 27, 2017

காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்

காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.

Thursday, May 25, 2017

ஸூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு


அபூ ஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸூரத்துல் பாத்திஹாவை ஜிபரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் அல்லாஹ்தஆலா நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளியபோது, இப்லீஸ் மிகக்கடுமையாக கவலை தோய்ந்து அழ ஆரம்பித்து விட்டான். அவனின் அழுகை நிலை கண்டு அவனின் பிள்ளைகள் தந்தையே! உன்னை இந்த அளவுக்கு கவலையிலும், துன்பத்திலும் ஆழ்த்தியது எது? என்று வினவினர்.