Saturday, November 22, 2014

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

அல்லாஹ் கூறுகிறான் ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)

அல்குர்ஆனில் இடம் பெற்ற எளிய அழகிய துஆக்கள்

அல்குர்ஆனில் இடம் பெற்ற எளிய அழகிய துஆக்களை மறுமைக்காக மனனம் செய்வோம்.

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான்.

உண்மையான தவ்பா

உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும்.

Friday, November 21, 2014

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100

துஆ-எதிரிகளுக்கு எதிராக..


ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣُﻨْﺰِﻝَ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﺳَﺮِﻳﻊَ ﺍﻟْﺤِﺴَﺎﺏِ ﺍﻫْﺰِﻡَ  ﺍﻷَﺣْﺰَﺍﺏَ ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺰِﻣْﻬُﻢْ ﻭَﺯَﻟْﺰِﻟْﻬُﻢ 

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

ஹதீஸ்-இருவர் மட்டும் தொழுதால்…

பலர் சேர்ந்து கூட்டாகத் தொழும் போது இமாமானவர் முன்னால் நின்று தொழவைப்பது போல், இருவர் மட்டும் தொழுகையில் முன்னும் பின்னுமாக நிற்கக் கூடாது, இருவரும் அருகருகே சேர்ந்து நிற்க வேண்டும். அப்படி சேர்ந்து நிற்கும் போது பின்பற்றி தொழுபவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும்.

மொபைல் பேட்டரி பராமரிப்பு

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

Thursday, November 20, 2014

தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும்

தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - 
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.

இஸ்லாமிய கேள்வி பதில்,

கேள்வி: நபி{ஸல்} அவர்கள் எங்கு பிறந்தார்கள்?
பதில்: நபி{ஸல்} அவர்கள் மக்கா – வில் பிறந்தார்கள்.

தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகள்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
''மூன்று பேர்கள் மட்டுமே தொட்டிலில் இருக்கும்போது பேசியுள்ளார்கள்''.

ஹதீஸ்

ஹழ்ரத் ஜாபிர் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்,
ரஸூல்லுல்லாஹ் ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சபையில் ஒருவர் வந்து, சலாம் சொல்லி, யா ரஸூல்லுல்லாஹ், உலகம் என்றால் என்ன? என்று கேட்டார்கள்.

லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள் இதோ....

• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating Systemத்தை புதுப்பிக்கவும்.
• மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்றநிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். உதாரணமாக, வெளியூர் செல்லும் நாட்களில்.

பொது அறிவு வினா-விடைகள்

1- தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2- தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3- தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

Tuesday, November 18, 2014

இறால் மீன் வளர்ப்பது எப்படி? 100 நாளில் 2.5லட்சம் இலாபம்...


கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.