Tuesday, February 18, 2020

செய்யதினா அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வாழ்வில் நடைபெற்ற ஓர் நிகழ்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                               பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

#ஒரு_தடவை செய்யதினா அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தனது அருமை மனைவி ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் வந்தார்கள்,
அப்பொழுது ஹஸன் ரலியல்லாஹூ அன்ஹூ ஹூஸைன்‌ ரலியல்லாஹூ அன்ஹூ இருவரும்
அழுது கொண்டிருந்தனர்,
#அவர்கள் இருவரையும் நோக்கி,நீங்கள் இருவரும் ஏன் அழுகின்றீர்கள்? என்று வினவினர்,
அதற்கு அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் பசியின் காரணமாக அழுகின்றார்கள் என்றனர்...!!!
அது கேட்ட,,, அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உணவு வாங்கி வர வெளியில் புறப்பட்டனர்...,,

**ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலியுல்லாஹ் அவர்களின் வரலாறு…*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                     பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நத்ஹர் நகர் !
திருச்சியின் மறுபெயர்தான் இது…
இஸ்லாமியச் சுடரை தென்னிந்தியாவில் ஏற்றி வைப்பதற்காக, முதன் முதலாக இங்கே அடியெடுத்து வைத்த மகான் நத்ஹர்வலி அவர்களின் நினைவாக முஸ்லிம்களால் சூட்டப்பட்ட பெயர்தான் நத்ஹர்நகர்…