Friday, July 10, 2015

ஸலவாத் ஓதுவதின் மிகப் பெரிய நன்மைகள்.

"யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு...

ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள்.
பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.

ஸதகத்துல் ஃபித்ர்

1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

Thursday, July 9, 2015

லைலத்துல் கத்ரின் சிறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

Wednesday, July 8, 2015

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ..!
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா?
ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.

Tuesday, July 7, 2015

ஆச்சரியமான தகவல்கள்

1.அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.
2. அத்தி,பலா மரங்கள் பூப்பதில்லை.
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை.

Monday, July 6, 2015

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.... பிறரை மகிழ்வி...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
ஓரு மனிதன் ஒரு மகானிடம் வந்து..அல்லாஹ் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்கலோடு வைத்திருக்கிறான் ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன்...

இரவில் விழிப்பு வந்தால்

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ لِلَّهِ 

وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

Sunday, July 5, 2015

வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, சென்னை தாம்பரம் 
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

துஆ ஏற்கப்படும் நேரங்கள் ...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
💥மழை பெய்யும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பயணத்தில் இருக்கும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பாங்கிற்கும் இகாமத்திர்கும் இடையே கேட்க்கப்படும் துஆ.
💥பர்ளு தொழுகைக்கு பிறகு கேட்க்கப்படும் துஆ
💥தொழுகையில் சுஜூதில் கேட்க்கப்படும் துஆ.
💥அநீதிக்கு உள்ளானவர் கேட்க்கப்படும் துஆ.
💥நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்க்கும் துஆ.

மரணம் என்பது இன்பமா ? துன்பமா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
"குல்ளு நப்சின் தாயிக்ககத்துள் மவ்த்"
ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் ?
மரணம் என்பது இன்பமா ? துன்பமா ? 
காரணம் அல்லாஹ் இங்கே சுவை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான் . 
இங்கே வரும் சுவை என்ற வார்த்தையை எப்படி நாம் புரிந்து கொள்வது ? 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரண நிகழ்வை பற்றி இரண்டு விதமாக சொல்கிறார்கள் .

ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவைகளாக கருதலாம்.

ரமலான் பிறை 17 "பத்ரு" போர் நடந்த நாள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
ரமலான் பிறை 17 இஸ்லாமியர்கள் யாரும் மறக்க முடியாத " பத்ரு" போர் நடந்த நாள்.
313 ஸஹாப்பாக்கள் உயிரை துச்சமாக மதித்து, மார்க்கத்துக்காக போர் செய்த நாள்.