Saturday, December 6, 2014

நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நோன்பு
நோன்பு நோற்பது கடமை

எத்தனை ஆண்டுகாலம் முஸ்லிம்களாக வாழந்திருக்கிறோம்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....

கட்சிப்பணி என்றால் உயிர்

காமராஜர் இளைஞராக இருந்தபோது காங்கிரஸ் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். தாமே கம்பத்தில் ஏறிக் கட்சிக் கொடியை கட்டுவார். நோட்டீஸ் விநியோகிப்பார். பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களுக்கு கடிதம் எழுதி அவர்களைக் கூட்டத்துக்கு வரவழைப்பது, கூட்டம் நடத்துவதற்கான நிதியினை கடை கடையாகச் சென்று வசூல் செய்வது என்று எல்லாக் காரியங்களையும் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

அல்லாஹ்வின் தன்மைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் தன்மைகளை அறிந்து கொள்ள முயலுங்கள்! மெய்சிலிர்த்துப் போவீர்கள்!!

Friday, December 5, 2014

உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை?



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அல்லாஹ்விடத்தில் உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்...

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

[ "துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

தஹஜ்ஜுத் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தஹஜ்ஜுத் தொழுகை

வெள்ளிக் கிழமைகளில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது?

வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நபிமொழியில் குறிப்பிடப்படும் நேரம் எது?
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.....
தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை பற்றிய நபிமொழிகள்

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.....
ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

Thursday, December 4, 2014

சூபித்துவம் எனப்படும் ஆன்மிகம்

சூபித்துவக் கல்வியானது மார்க்கச்சட்டக் கல்வியைப் போன்று வெறும் புத்தகத்தின் வாயிலாகவோ வெளிப்புற அறிவின் (Explicit Knowledge) மூலமாகவோ கற்றுக்கொள்வதை விட உள்ளத்திலிருந்து உள்ளத்துக்கு (Heart to Heart) என்ற முறையிலேயே பெரும்பாலும் கற்பிக்கப்படுகிறது.

தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது
இவ்வசனத்தில் (4:103) தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று சொல்லப்பட்டுள்ளது.

வீட்டில் கொசு தொல்லையா....??

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி. ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். 

நன்மையான நோன்புகள்

என் சகோதர, சகோதரிகளே..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!

முதியோர் ஓய்வூதிய திட்டம்



பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சரான பிறகு கும்பகோணத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இஸ்லாமிய ஆண்மகன் எப்படியிருக்க வேண்டும்.?



[ ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா.?

தொழுகையின் சிறப்பு

ஐவேளை கடமையான தொழுகைகளையும், உபரியான சுன்னத் தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்
1. ஐவேளைத்தொழுகை

Wednesday, December 3, 2014

சமையல் குறிப்புகள்

பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

துஆ

ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பச்சைத் தமிழர்

பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்டவர் காமராஜர். பெரியார் பாராட்டியது போலவே காமராஜர் ஆரம்ப முதல் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லாலும், செயலாலும் உண்மையான ஒரு தமிழராகவே வாழ்ந்தார்.

Tuesday, December 2, 2014

அற்புத கலந்துரையாடல்:-

ஒரு சமயம் அலி (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்களுக்கு, உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவர்களை விசாரிக்க கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அபூபக்கர் ( ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு), உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அனைவரும், ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

முடியைப்பற்றி சில தகவல்கள்

• ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
• தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
• மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
• ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.

ஹதீஸ்-கனவுகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். 

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றினாலே வெற்றி !

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33 : 71)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல் குர்ஆன் 24 : 52)

தீன்குலப் பெண்ணின் குணங்கள்.

தொழுகை விஷயத்தில் பேணுதலுடையவளாக இருப்பாள்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.                                                                                  அல்குர்ஆன் 23:1,2

பிரார்த்தனையின் ஒழுங்குகள்.



இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.

உங்கள் கணிணி மிகவும் Slowவாக உள்ளதா.?

கணிணி மெதுவாக இயங்குவது அனைவருக்கும் அதிகமாக ஏற்படக் கூடிய இரு பிரச்சனை. அளவுக்கு அதிகமாக Software-களை பயன்படுத்தும் போது இந்த சிக்கல்களை அதிகமாக நாம் சந்திக்கின்றோம்.

மதிய உணவு திட்டத்துக்காக பிச்சை எடுக்கவும் தயார்

பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டம் 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி அரசின் திட்டமாக அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

கணனியில் ஆண்ட்ராய்டு, வாட்ஸ்ஆப் எப்படி பயன்படுத்தலாம்???

ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஸ்மார்ட் போன் வாங்க முடியாதவர்களுக்கு இலவசமாக ஒரு மென்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கணனியில் ஆண்ட்ராய்டு, வாட்ஸ்ஆப் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். அதை டவுன்லோட் செய்ய வழிமுறைகள்.

Monday, December 1, 2014

தாஜ்மஹால் வடிவில் குவைத் பள்ளிவாசல்!

பெரும்பாலானவர்களின் பதில் நம் நாட்டில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் என்பதாகத் தான் இருக்கும்.
ஆனால் இக்கட்டிடம் தாஜ்மஹாலின் நகலாகும். ஆம் , அரபு நாடான குவைத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தாஹியா அப்துல்லாஹ் முபாரக் என்னும் நகரத்தில் அமைந்துள்ள சித்தீகா ஃபாத்திமா ஜஹ்ரா மசூதியாகும். !

தந்தைக்கு...

* தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
* தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.

Sunday, November 30, 2014

தொழில் கடன் உதவி

தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

ஜனாஸா தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்….
ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது மறந்திருக்கலாம்....

பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?
பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?

ஹதீஸ்-பிரார்த்தனை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ்-இரவில் தூங்கும் போது ஷைத்தான் போடும் முடிச்சுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாம் இரவில் தூங்கும் போது ஷைத்தான் நம்மிடம் போடும் முடிச்சுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஷைத்தான் நம் தூங்கும் போது ஒவ்வொருவரின் கழுத்தின் பின் நரம்பிலும் 3 முடிச்சுகளை இடுகிறான்.

ஈமான் (இறைநம்பிக்கை)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...

ஹதீஸ்-அல்லாஹ்விடம் கையேந்துங்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீகண்ணித்திற்குரியவர்களே!
ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.                                                                   அறிவிப்பவர்:ஸல்மான் பார்ஸீ(ரலி)

துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!

ஹதீஸ்-அத்தஹியாத்தில் விரல் ஆட்டலாமா?

வஹாபிகள் காட்டிய ஆதாரமும் அதற்குரிய மும்
நபி ஸல் அவர்கள் ஆட்காட்டி விரலை ஆட்ட நான் பார்தேன் என்று வாயில் இப்னு ஜுஜ்ரு (ரலி)  அவர்கள் கூறினார்கள்.                                                                 நூல் :     ஆதாரம் இப்னு ஹுஸைமா பைஹகி