Saturday, February 25, 2017

பத்தைத் தடுக்கும் பத்து

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
1. ''சூரத்துல் ஃபாத்திஹா'' ரப்பின் கோபத்தை தடுக்கும்.
2. ''சூரா யாஸீன்'' கியாமத்து நாளில் தாகத்தைத் தனிக்கும்.
3. ''சூரா துகான்'' கியாமத்து நாளின் அமளியைத் தடுக்கும்.
4. ''சூரா வாகிஆ'' வறுமையைத் தடுக்கும்.

Sunday, February 19, 2017

மாமனிதர் காமராசர்

ஐயா காமராசரைப் பார்க்க "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும்
சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம்
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்,ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா
என்று கேட்டுள்ளார்.