Tuesday, November 26, 2019

ஜனாஸாவை ஐஸ் பெட்டியில் ( பிரீஸர் பாக்ஸில்) வைக்க வேண்டாம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  இன்று காலை மரணித்தவர் வீட்டிற்க்கு ஜனாஸாவை பார்க்க சென்றிருந்தேன். அங்கு ஒரு வயதான ஆலிம் ஒருவரை சந்நித்து சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது..!
அவர் சொன்னது இது தான் .....
இன்று ஒருவர் மரணித்து விட்டால் உடனடியாக பிரீஸர் பாக்ஸில் ஜனாஸாவை வைத்து விடுகிறார்கள் ....!
உயிர் உடலில் இருந்து பிரிவதே மிகபெரிய வேதனை இதில் ஐஸ் பெட்டியில் வைத்தால்...?

பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தொழுகைக்கான அழைப்புக்கு பாங்கு என்று சொல்லப்படும். நீங்கள் காலை வேளையில் பள்ளிவாசல்களில் இருந்து இந்த அழைப்பு விடப்படும்போது சுற்றிலும் உள்ள நாய்களும் கூடவே ஊளையிட்டுக் கதற ஆரம்பிப்பதைக் கண்டிருப்பீர்கள். இது ஏன்?
தொழுகைக்கான பாங்கு சப்தம் எழும்போது அங்கு என்ன நடக்கிறது...
நாம் கண்ணால் காணாத பலவிடயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன என்பதை இறைவனின் தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த செய்திகளில் இருந்து அறிகிறோம். இதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: