Friday, December 12, 2014

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும்?

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ......
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும்?
கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலை நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர். 

முஸ்லிம்கள் கஃபாவை வணங்குகிறார்களா?

மாற்று மத நண்பர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி:
இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

சின்ன சின்ன அமல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
சின்ன சின்ன அமல்கள் -
சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
************************************************************    

ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:

மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் காமராஜர்

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்தார் காமராசர்.
தமக்கே உரிய சீரிய பாணியில் பேசினார். ஒவ்வொரு ஊர்ப் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள பள்ளிகளைத் தங்கள் உதவியால், முயற்சியால் சீரமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

Wednesday, December 10, 2014

ஹதீஸ்-பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தன் தோழர்களிடம் கூறினார்கள்: "பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை நான் சொல்லித் தரட்டுமா...?

பழகியவர்களை ஒருபோதும் மறக்காதவர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய காமராஜர் வந்திருந்தார். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் டாக்டர் இ.வி.நாயுடு ஆஸ்பத்திரியின் அருகே வரும் பொழுது பக்கத்தில் உள்ள தெருவில் சுதந்திர போராட்ட தியாகி சி.பி.இளங்கோ நடந்து வந்து கொண்டிருந்தார்.

துஆ-மரணித்தவர்களுக்கு மன்னிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு........!!!!!
இறைவா !
எங்களை விட்டும் மரணித்தவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக கருணை புரிவாயாக ; (மறுமையின் சோதனைகளிலிருந்து) அவர்களைக் காப்பாயாக ; அவர்கள் பாவங்களை மாய்ப்பாயாக ; அவர்களுக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக !

ஹதீஸ்-கடைப்பிடிக்கும்படி & தடை விதித்த ஏழு விஷயங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

Tuesday, December 9, 2014

ஹதீஸ்-ஜனாஸா

இறந்தவர்களை திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் செய்ததை அவர்கள் அடைந்து விட்டனர் என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.                                                      புகாரி 6516
ஜனாஸாவை விரைவாக கொண்டு செல்லுங்கள் ஏனெனில் அது நல்லதாக இருந்தால் அந்த நன்மையின் பால் விரைவாக கொண்டு சென்றவர்களாகிறீர்கள். அது தீமையாக இருந்தால் உங்கள் தோள்களில் இருந்து இறக்கியவர்களாகிறீர்கள்.                      புகாரி 1315

சலாம் கூறுவதின் சிறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
சலாம் கூறுவதின் சிறப்பு

தாடி வளர்ப்பது நல்லதா?? கெட்டதா??

தாடி வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆனால் தாடி வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இப்போதுள்ள இளம் தலைமுறையினர் பலர் க்ளீன் ஷேவ் செய்து கொள்வதுதான் ஸ்மார்ட்னஸ் என முகம் முழுவதையும் வழித்து எடுத்துக் கொண்டு சுற்றுகின்றனர்.

‪‎நபிமொழியை_மெய்ப்பிக்கிறது_இன்றைய_விஞ்ஞானம்‬

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால் எலும்பு (‪#‎coccyx_bone‬) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது இதை அழிக்கவும் முடியாது.

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology)

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology) 
1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்

காமராஜரின் எளிமையும் நேர்மையும்

கதர் ஆடை அணிந்திருந்ததால் எளிமையான தோற்றம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. அவருடைய ஒவ்வொரு செயலிலும் எளிமையைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. உயர் பதவி வகிப்பவர்களுக்கே உரிய நியாயமான குறைந்தபட்ச பந்தாகூட அவரிடம் இல்லாதிருந்தது.

Monday, December 8, 2014

தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா...?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.

இறைவனிடம் கை ஏந்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.

கர்ம வீரர் காமராஜரின் சாதனை

கர்ம வீரர் காமராஜரின் சாதனை
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:

தொழுகையே நிறைவேற்றுவதே நமது கடமை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
தொழுகையே நிறைவேற்றுவதே நமது கடமை
உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

Sunday, December 7, 2014

ஹதீஸ்-மண்ணறை

"மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர்.
ஒருவர் முன்கர் மற்றொருவர் நகீர்.
இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர்.

திக்ரு - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
திக்ரு - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

தொழுகையின் முக்கியத்துவம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்!