Saturday, September 13, 2014

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

ஓமவல்லி !

மருந்தாகும் ஓமவல்லி !
கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இயற்கை மருத்துவம்,

1. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
2. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

உயிர் கொடுக்கும் முதலுதவி!

உயிர் கொடுக்கும் முதலுதவி!
- இரா.வீரமணி
தவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. எப்படி உதவ வேண்டும் என்ற வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அதைவிட முக்கியம். சாலை விபத்து ஏற்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்? இதோ சில வழிமுறைகள்...

சிறுநீரகநோய்

சிறுநீரகநோய் பாதிப்பை தவிர்க்க!
நோயின் அறிகுறிகள்:
கண் இமையில் வீக்கம்.
உயர் ரத்த அழுத்தம்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் / அடர்நிறத்தில் சிறுநீர், அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு.
சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது அசௌகரியம்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
காலில் வீக்கம்.

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை

எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். 

ஹதீஸ்-ஆயத்துல் குர்ஸி

Thursday, September 11, 2014

மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்..!

சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்..!
*அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

ஆப்பிள், பீட்ரூட். காரட் ஜூஸ்

ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நனகு கழுவி துடைத்து தோலுடன்
நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.......! 


விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்......! 

வாழை

வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும். 

வெந்தயம்

வெந்தய மருத்துவம் :-
நீரழிவு நோய்க்கு சிறிதளவு சுத்தமான வெந்தயத்தைக் காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு விழுங்கி, சிறிதளவு தண்ணீர் குடித்துவிடவும். சுமார் 21 நாட்கள் செய்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். 

இரத்த சோகை நீங்க

இரத்த சோகை நீங்க 
1. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15           நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூசில் மறைந்துள்ளது ஏராளமான நன்மைகள்!
* எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்

ஜலதோசம், மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம் …!

ஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனடி நிவாரணம் …!

பதிவு செய்த நாள்: 11 Sep 2014 9:42 am
By : 
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது

Tuesday, September 9, 2014

புனித மஸ்ஜிதுன் நபவியில் இருக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தளம் பற்றிய போலியான செய்திகளுக்கு சவூதி மன்னர் முற்றுப்புள்ளி .

புனித மஸ்ஜிதுன் நபவியில் இருக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தளம் பற்றிய போலியான செய்திகளுக்கு சவூதி மன்னர் முற்றுப்புள்ளி .
புனித மஸ்ஜிதுன் நபவியில் இருக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தளத்தின் இடமாற்றமும் அதன் மேல் உள்ள பச்சை குவிமாடத்தை அகற்றுதல் என்ற சர்ச்சைக்குறிய செய்தி சம்பந்தமாக சவூதி மன்னர் அப்துள்ளாஹ் அவர்களின் ஊடகப் பேச்சாளர் அஹமத் அல் மன்ஸூரி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

ரீ சைக்கிள் பின்

டெலிட் செய்யும் பைல்கள் 'ரீ சைக்கிள் பின்னுக்கு' செல்லாமல் நிரந்தரமாக டெலிட்டாக எளிய ஐடியா!

மஞ்சள் பால்

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள் :
மஞ்சள் பால் செய்முறை:
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.
இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம்.

சிறுநீரக நோய்கள்

சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம் :
*இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும்.

முகப்பரு

முகப்பரு போக்க இயற்கை மருத்துவ வழிகள்
1. வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
துளசி இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டு
வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.

தட்டை பயறு

உணவில் அவசியம் தட்டை பயறு சேர்க்க சில ஆரோக்கியமான காரணங்கள்!!!
ஆரோக்கியமான உணவுகளில் பயறுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தட்டை பயறு என்பது பயறு குடும்பத்தை சேர்ந்தவையே. இந்தியர்கள் உபயோகப்படுத்தும் வெகு சில பயறுகளில், கருப்பு கண்களை கொண்ட பயறு என அழைக்கப்படும் தட்டை பயறும் இடம் பெறும்.

பப்பாளி

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை,                                       அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

வயிற்றுப் புழுக்கள்

வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்:-
வயிற்றுப் புழுக்கள்:-
பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.
நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும்.

வசம்பு!

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு!

பதிவு செய்த நாள்: 09 Sep 201
By : 
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸ்-மரணித்தவருக்கு யாசீன் சூரா ஓதலாமா?

மரணித்தவருக்கு யாசீன் சூரா ஓதலாமா? (மார்க்கத்தை விளங்கி நடப்போம்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

Monday, September 8, 2014

குழந்தைகளின் ஜீரண கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.  சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.  

பாகற்காய்!

நீரிழிவு நோய், இரத்த கோளாறு நீங்க – பாகற்காய்!

பதிவு செய்த நாள்: 08 Sep 2014 9:57 am
By : 
காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..


அகத்திக்கீரை

அகத்திக்கீரையும் ஆரோக்கியமும்!…

பதிவு செய்த நாள்: 08 Sep 2014 9:54 am
By : 

இயற்கை உணவு வகைகளில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும்    தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.தோற்றம் :

கிராம்பு




கிராம்பின் மருத்துவக் குணம்

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

Sunday, September 7, 2014

விக்கல் நிற்க

விக்கல் நிற்க இயற்கை வைத்தியம்
எட்டுத் திப்பிலி . ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் விடாவிடில் புத்தகத்தைச் சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே !
விக்கலுக்கு மருந்து இது.

பொன்மொழிகள்!!!

பொன்மொழிகள்!!!
1. உழைப்பின்றி உயர்பவர்களைத் திருடர்கள் என்றுதான் கூற வேண்டும். -காந்தி
2. உனது அறிவையும் ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள். -சாக்ரடீஸ்