Thursday, July 18, 2019

#நபிமார்கள் வரலாறு பாகம்......12 - #நபிமார்கள் வரலாறு பாகம்......12

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவரது குடும்பத்தினர்களும் அவ்வூரை விட்டும் அகல வேண்டும் என்றும் செல்லும்போது எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்க கூடாது என்றும் சொன்னார்கள்.
ஆனால்,,, அவர்கள் செல்லும்போது நபி அவர்களின் மனைவி என் இனத்தவரே! என் இனத்தவரே! என்று கூறி திரும்பிப் பார்த்ததினால் கல்லானாள்.

அல்லாஹ் மறுநாள் விடியலில் அந்த மக்கள் எழுந்தவுடன் அல்லாஹ் கூறுகிறான்....,,

இரும்பு வானிலிருந்தே இறக்கப்படுகிறது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ரும்பு வானிலிருந்தே இறக்கப்படுகிறது..!!என்ற குரானின் வசனங்களை நாசா விஞ்ஞானிகள் ஏற்றனர்..!!
இரும்பு வானிலிருந்து இரக்கப்பட்டதா ? ஆம்! வானிலிருந்து தான் இரக்கப்பட்டது.குர்ஆனை மெய்ப்பிக்கிறது இன்றய_விஞ்ஞானம்!
.
அல்-குர்ஆனின் அதிசயம்! மாபெரும் அறிவியல் உண்மை, இரும்பு! இந்த உலோகம் மட்டும் இல்லையெனில் மனிதனே இல்லை எனலாம், அந்த அளவுக்கு மிகவும் இன்றியைமயாத தவிர்க்கவே இயலாத அன்றாடம் பயன்படக்கூடிய உலோகம்தான் இரும்பு !

Wednesday, July 17, 2019

பொறுமையின் சிகரம் ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாரின் உண்மையான யர் #ஸைய்யிதா_ஜைனப்என்பதாகும். #சையத்_அலி_ஃபாத்திமா என்பது தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள அவர்களின் அடையாளப் பெயர் ஆகும். மதீன மாநகரில் பெண்கள் பேன வேண்டிய மார்க்க ஒழுக்கங்களில் ஈடு இணையற்று சிறந்து விளங்கிய அவர்களை, ஷஹீது நாயகம் அவர்கள் தங்களுடைய 25ஆவது வயதில் மணமுடித்தார்கள்.#சையத்_அபூதாஹிர், #சையத்_ஜைனுல்_ஆபிதீன் ஆகிய இரு புதல்வர்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். இளைய மகனார் ஜைனுல் ஆபிதீன் நாயகம் அவர்கள் இளம்வயதில் வஃபாத்தாகி விட்டார்கள்.

#விவாகரத்து (தலாக்) நிகழ்ந்த பெண்.. #மறுமணம்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அவனது கருவை சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடக்கூடும். தந்தை யார் என்பது தெரியாததால் மனரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

கிப்லா திசை சரி காண

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வருடத்தில் இரண்டு முறை சூரியன் சரியாக கஅபாவிற்கு மேலே வரும். அப்போது சூரியனை பார்ப்பதும் கஅபாவிற்கு மேலே எழுப்பப்பட்ட கோபுரத்தை பார்ப்பதும் ஒன்றே.
அவ்விரண்டு நாட்களில் ஒன்று ஜூலை 16 அல்லது 17 ஆம் தேதி.
இந்த தேதியில் மக்காவில் சூரியன் உச்சியை அடையும் போது இந்திய நேரப்படி 2:55 pm மணிக்கு ஒவ்வொரு செங்குத்தான பொருளின் நிழலும் துல்லியமாக கிப்லாவை நோக்கி விழும்.