Wednesday, March 8, 2017

உம்ரா செய்யும்போது ஓதப்பட வேண்டியவைகள்



நான் அல்லாஹ்விற்காக இந்த உம்ராவை நிறைவேற்றுகின்றேன் என மனதில் நிய்யத் வைத்தவராக
لَبَّيْكَ عُمْرَةً 
லெப்பைக உம்ரதன் எனக் கூறுவது.
நிய்யத் வைத்ததன்பின் தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா கூறவேண்டும்.