Friday, August 17, 2018

இறந்தும் உயிர்வாழும் ஹம்ஸா நாயகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது ‘அல்லாஹ்வின் சிங்கம்’ என வர்ணிக்கப்பட்ட ஸையுதுனா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித மண்ணறை 1970ல் எடுக்கப்பட்டது.
70 வருடங்களுக்கு முன்பு உஹத் மலை அடிவாரப்பகுதி பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸஹாபா பெருமக்களின் புனித மண்ணறைகளையம் வெள்ள நீர் சூழ்ந்தது.

Wednesday, August 15, 2018

துஆ ஏற்றுக் கொள்ளபடும் நேரங்கள்....!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
அல்லாஹூ ஸுப்ஹான ஹுவதஆலாவினால் நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய நேரங்களாக சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். அவைகளாவன...

Monday, August 13, 2018

குர்ஆன் இறைவேதமே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
விந்தின் பிறப்பிடம் சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீபகாலத்தில் கண்டு பிடித்தனர். இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் ("மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப் படுகிறது. குர்ஆன்86:5-7)

Sunday, August 12, 2018

கபுர்ருடைய வாழ்க்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

ஒரு முறை ஷஹாபாக்கள் அதிகமாக சிரித்து கதைத்து கொண்டிருந்தார்கள்...
அதை கண்ட தூதர் முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.!!
கபுர்ருடைய வாழ்க்கையை பற்றி நீங்கள் அறிந்தால் இந்த அளவிற்க்கு நீங்கள்
சிரிக்க மாட்டடீர்கள் "

திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

இது உமாமா பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி தனது மகளின் திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.
எனது அன்பு மகளே! ஒரு பெண் வளர்க்கப்பட்ட விதத்தாலும் அவளுடைய சிறந்த பண்பாடுகளாலும் அவளுக்கு உபதேசம் தேவைப்படாது என்றிருந்தால் அது நிச்சயம் நீயாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உபதேசம் மறந்தவர்களுக்கு ஞாபகமூட்டுகின்றது, அறிவுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றது.
அதே போன்றுதான் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோரின் செல்வ நிலை காரணமாகவும் அவர்கள் அவள் மீது வைத்திருக்கின்ற அன்பின் காரணமாகவும் திருமணம் தேவைப்படாது என்றிருந்தால் அதுவும் நீயாகத்தான் இருக்க வேண்டும், ஆனால் ஆண்கள் பெண்களுக்காகவும் பெண்கள் ஆண்களுக்காகவும் படைக்கப்பட்டிருப்பது இறைநியதியாகும்.

இப்ராஹீம் நபியின் பத்துக் கட்டளைகள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

1. வீண் பேச்சு பேசாதீர்கள்.
2. நீதி, நேர்மையோடு வாழுங்கள்.
3. ஏழைகளை உயர்வாக மதியுங்கள்.
4. நேர் வழியில் உணவை தேடுங்கள்.
5. பாவங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.