Tuesday, September 23, 2014

வாழை

* வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணம் தணிந்து         ஆண்மை மிகும்.
* வாழைப் பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிதல்                             அடிவயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

http://iyarkai-maruthuvam.blogspot.in/2014/09/blog-post_58.html

No comments:

Post a Comment