Sunday, October 5, 2014

ஈதுல் அல்ஹா பெருநாள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஈதுல் அல்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் புரைதா ரலியல்லாஹு அன்ஹு - இப்னுமாஜா - 1756

No comments:

Post a Comment