Wednesday, October 22, 2014

ஹதீஸ்-மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையுமுண்டு. (அவர்கள் யாரெனில்) 'கணுக்காலுக்கு கீழ் ஆடை அணிபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் மூலம் பொருள்களை விற்பவன்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)                                                                                                                                    நூல் : புஹாரி

No comments:

Post a Comment