Sunday, January 18, 2015

அரிய தகவல்கள்

* ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.
* நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.
* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.
* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.
* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.
* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.
* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.
* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.
* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.
* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.
* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.
* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.
* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.
* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.
* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.
* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.
* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!

No comments:

Post a Comment