Sunday, March 15, 2015

ஹதீஸ்-தொழ மறந்துவிட்ட ஒருவருக்கு பரிகாரம்

ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்ட, அல்லது தொழாமல் உறங்கிவிட்ட "ஒருவருக்கு  அதன் நினைவு வந்தும்" அதைத் தொழுதுகொள்வதே..." அதற்குரிய பரிகாரமாகும்"என்று" "அல்லாஹ்வின்" தூதர் (ஸல்) அவர்கள்" கூறினார்கள்.....!  அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரழி)  நூல்:முஸ்லிம்1103 

No comments:

Post a Comment