Monday, July 13, 2015

கடலின் நுரையளவு (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

"சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத்
துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய (சிறு) பாவங்கள்
ன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே" என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி 6405

No comments:

Post a Comment