Friday, August 26, 2016

ஹதீஸ்கள் (நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்),

ஒரு மனிதர் தன்னுடைய இதயம் கடினமாக இருப்பதாக , நபி (ஸல் ) அவர்களிடம் முறையிட்டார் .
நபி அவர்கள் கூறினார்கள் :
" அநாதைகளின் தலைகளை இரக்கத்தோடு வருடுங்கள் ..    ஏழைகளுக்கு உணவளியுங்கள் ."
நூல் : சுனன் திர்மிதி

No comments:

Post a Comment