Sunday, May 28, 2017

உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் தர்மம் செய்த நன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 1425, 2065

No comments:

Post a Comment