Monday, June 26, 2017

பாத்திரத்தில் ஊதி குடிப்பதை நபிகள் நாயகம் ஏன் தடுத்தார்கள்?

பாத்திரத்தில் ஊதி குடிப்பதை நபிகள் நாயகம் ஏன் தடுத்தார்கள்? 1400 ஆண்டுகளுக்கு முன் நபி சொன்னது அறிவியல் ரீதியான தற்போதைய கண்டுபிடிப்பு!
குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் ஊதி குடிப்பதையும் நபிகள் நாயகம் அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா
“குடிப்பவர் தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

‘உங்களில் ஒருவர் எதை அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி
நபிகள் நாயகம் ஏன் இவ்வாறு கூறினார்கள்? இதனை அறிவியல் பூர்வமாக சற்று இந்த பதிவில் பார்ப்போம்...
நமது சூடான உணவு பொருட்களை ஊதி சாப்பிடும் போது, நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது... அது சூடான உணவு பொருள்களின் மீது படும் போது கார்பன் டை ஆக்சைடு + சூடான உணவு என இரண்டும் ஒன்றினைந்து கலக்கிறது..
இது கார்பன் மோனாக்சைடாக வினை புரிய தொடங்குகிறது... இந்த கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்ட ஒரு வாயு...
மேலும் இது ஒரு மெதுவான உயிரை பறிக்க முற்படும் ஒரு விஷமாகும்... இது இதயம் மற்றும் நுரையீரல் மற்றும் உடல் உள் உறுப்புகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.... இது அறிவியல் ரீதியான தற்போதைய கண்டுபிடிப்பு

No comments:

Post a Comment