Monday, September 4, 2017

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபாராகாத்துஹூ....
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது:
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கான(த்)தில் வஃபா(த்)து கைரன் லீ..

பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!    ஆதாரம்: புகாரி.
நன்றி : உமர் முக்தர் - துஆக்களின் தொகுப்பு 

No comments:

Post a Comment