Monday, September 11, 2017

தஸ்பீஹ் ஓதி வாருங்கள்

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                      அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப் பின்னரும், [ தஸ்பீஹ்] ஸுப்ஹானல்லாஹ் (33) தடவையும், [தஹ்மீத்] அல்ஹம்துலில்லாஹ் (33) தடவையும், [தக்பீர்] அல்லாஹு அக்பர் (34) தடவையும், வழமையாக ஓதி வாருங்கள்,
இவை உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்து உங்களை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். என்று பெருமானார் [ஸல்] கூறியிருக்கிறார்கள்.
மூலம் : Sahinath Isbhaஅரபி பேச கற்று கொள்வோம்
to
 

No comments:

Post a Comment