Saturday, August 9, 2014

தெரிந்துகொள்வோம்

1.இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் பானு ஆதித்யன் ஆவார் 
2.எப்போதும் புயல் வீசிக்கொண்டிருக்கும் கோள் வெள்ளி 
3.நமது உடலின் மெல்லிய சருமம் கண் இமை ஆகும் 
4.அதிகம் தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை ஆர்டிக் என்னும் கடற்பறவை ஆகும் 
5.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி பிட்யூட்டரி ஆகும் 

No comments:

Post a Comment