Saturday, October 11, 2014

ஹதீஸ்-தொழுகைக்கு விரைதல்

'தொழுகைக்கு ''இகாமத்'' கூறப்பட்டால், நீங்கள் விரைந்து ஓடி வராதீர்கள். நீங்கள் நடந்தவர்களாக மெதுவாகவே வாருங்கள். அமைதியை நீங்கள் கடைபிடியுங்கள். கிடைத்ததை தொழுங்கள். உங்களுக்குத் தவறியதை நீங்கள் (தொழுது) முழுமைப்படுத்துங்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். 
(''உங்களில் தொழுகையை நாடி வந்தவர், தொழுகையில் இருந்தவர் போலாவார்'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூடுதலாக உள்ளது). 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)         நூல் : புகாரி,முஸ்லிம்,ரியாளுஸ்ஸாலிஹீன்: 704

No comments:

Post a Comment