Saturday, October 11, 2014

ஹதீஸ்-நயவஞ்சகனின் அடையாளம்

நயவஞ்சகனின் அடையாளம், மூன்றாகும் :
1) பேசினால் பொய் பேசுவான், 2) வாக்குறுதி தந்தால் மாறு செய்வான், 3) நம்பினால் மோசடி செய்வான், என்று நபி (ஸல்) கூறினார்கள்.
''அவன் நோன்பு வைத்தாலும்,தொழுதாலும், தன்னை முஸ்லிம் என எண்ணினாலும் சரியே...'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது.                               அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)         நூல் : புகாரி,முஸ்லிம்,ரியாளுஸ்ஸாலிஹீன்: 689

No comments:

Post a Comment