Tuesday, November 11, 2014

ஹதீஸ்

அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்...!
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு
வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும், தங்கள் முகத்தையும் கழுவினார்கள்.
அதில் தண்ணீரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும், பிலால் ரழியல்லாஹுஅன்ஹு
அவர்களிடமும் தந்து இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்...., உங்களின் முகத்திலும், கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள்...!  என்று இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.!                                                                                                                                          புகாரீ-( 188 )                    
யா அல்லாஹ்...!
வஹ்ஹாபிசத்தின் தீங்குகளை விட்டும் எம்மையும், எமது குடும்பத்தார் அனைவரையும் பாதுகாத்தருள்வாயாக...!

No comments:

Post a Comment