Tuesday, November 11, 2014

ஹதீஸ்-இரவுத்தொழுகை

ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது.      
உங்களில் ஒருவர் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தாமல் ஐம்பது வசனங்கள்
ஓதக் கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தாச் செய்வார்கள்.

No comments:

Post a Comment